Featured

காலத்தின் சிற்பிகள்

என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க தாம் பெற்ற கல்வியின் மூலம் பிறரும் இன்புறக்கண்டு, மென்மேலும் தாமும் கற்று, கேடில் விழுச் செல்வமாம் கல்வியினைப் பிறருக்கு போதிக்கும் நிறைமொழி

காலத்தின் சிற்பிகள் Read More »

தொலைத்துவிட்டேன்

நாள்தொறும் எனக்கு புத்துணர்வளிக்கும் உன் ஸ்பரிசத்தை தொலைத்தேன் என் சிரத்தில் சிறு காயங்கள் தரும் உன் செல்லக்கடிகளையும் தொலைத்தேன் உன் மென்விரலிடை மிடையும் என் பாக்கியத்தை தொலைத்தேன்

தொலைத்துவிட்டேன் Read More »

அழுகிய மனம்

காவிரியும் கங்கையும் கன்னமதில் கொண்டாளுக்கு, காவலனாய் காத்திருப்போன் கோர்த்திருக்கும் கவிதையிது… | ஒத்த ஏற்றம் பெற்றாற்போல் இமைகள் விழிமூட மறக்கையில் ஒற்றை சுருதி சிந்து தாலாட்டாய் நின்

அழுகிய மனம் Read More »

Scroll to Top