WORDSWILLE

பெரிய வெள்ளி

“இண்டைக்கெண்டாலும் பூசைக்கு வா மகன்’’ அம்மம்மா மெல்லிய குரலில் அவன் காதினுள் கிசுகிசுத்தார். தன் அதிகாரம் அவனிடம் எடுபடாது என்பதையும் தாண்டி, தன் பேரன் மீது கொண்டிருந்த

பெரிய வெள்ளி Read More »

වර්ණවත් සිතුවමකි ජීවිතේ …

නිමේෂයෙනි පනින්නේ ඔවුන්ගේ රතු කට්ට, දුන්නෙන් විදූ ඊතලයකි ඒ වදන් පොඩ්ඩ, ඉන් අහවරයි සිතේ තිබු සියල් සද්ද, නැත අහවලුන් මෙන්

වර්ණවත් සිතුවමකි ජීවිතේ … Read More »

தொலைத்துவிட்டேன்

நாள்தொறும் எனக்கு புத்துணர்வளிக்கும் உன் ஸ்பரிசத்தை தொலைத்தேன் என் சிரத்தில் சிறு காயங்கள் தரும் உன் செல்லக்கடிகளையும் தொலைத்தேன் உன் மென்விரலிடை மிடையும் என் பாக்கியத்தை தொலைத்தேன்

தொலைத்துவிட்டேன் Read More »

அழுகிய மனம்

காவிரியும் கங்கையும் கன்னமதில் கொண்டாளுக்கு, காவலனாய் காத்திருப்போன் கோர்த்திருக்கும் கவிதையிது… | ஒத்த ஏற்றம் பெற்றாற்போல் இமைகள் விழிமூட மறக்கையில் ஒற்றை சுருதி சிந்து தாலாட்டாய் நின்

அழுகிய மனம் Read More »